363
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ ...

353
ஈரோட்டை அடுத்த நல்லாம்பட்டியில் கீழ்பவானி வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த  வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோச...

385
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு...

218
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் வகையில் மதகுகளைப் பழுதுபார்த்து சீரமைக்கும் பணிகளை ந...

326
ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலில் ப...

281
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணைக்கு வந்து சேரும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்து சிகூர் ...

703
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்களை காலை பிடித்து மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை வெளியில் எடுக்க மர்ம கும்ப...



BIG STORY